கோவை தாமஸ் வீதியில் அமைந்துள்ள இடுக்கண்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி ரூ.6.5 லட்சம் ரூபாயை கொண்டு கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதே போல் அம்மன் வீற்றிருக்கும் வாகனமான அன்னபட்சி முழுவதும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.