Homeபிற செய்திகள்கோவை ராம்நகர் பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டார அலுவலகத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது

கோவை ராம்நகர் பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டார அலுவலகத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது

கோவை ராம்நகர் பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டார அலுவலகத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. வங்கியின் கோவை வட்டாரத் தலைவர் கே.மீராபாய் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் ரத்னா குரூப் சேர்மன் பழனியப்பன் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img