கோவை காவலர் சமுதாய கூடத்தில் 5 நாட்கள் நடைபெறும், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பார்வையிட்டார். அருகில் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை உள்ளார்.