தேனியில் மாவட்ட மனநல திட்டம் மற்றும் மந்திர மனநல மருத்துவமனை இணைந்து உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .
தேனி பங்களா மேட்டில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி அல்லிநகரம் நகராட்சி வரை சென்றது இந்த பேரணியினை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜிவனா பங்கேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.