திருச்சி மாவட்டம், கிழக்கு வட்டம், தாராநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் இரண்டு மகன்கள் தினேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கால்வாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்தனர்.
இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு லட்சம் ரூபாய்கான காசோலையை
திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், திருச்சி கிழக்கு தொகுதி
எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்து போனவர்களின் தந்தை திருநாவுக்கரசுவிடம் வழங்கினார்கள்.
மண்டல தலைவர் மதிவாணன் உடன் இருந்தார்.