கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சியை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். உடன் கணபதிராஜ்குமார் எம்.பி, கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர், குமார், மேயர் ரங்கநாயகி, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) உள்பட பலர் உள்ளனர்.



