fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் நந்தனா பேலஸ் சைவ, அசைவ ஆந்திர உணவகம்

சென்னையில் நந்தனா பேலஸ் சைவ, அசைவ ஆந்திர உணவகம்

நந்தனா பேலஸ் – பெங்களூரின் மிக பெரிய ஆந்திர உணவகம், தனது மூன்றாவது கிளையை, மினி பார்ட்டி ஹால் வசதியுடன் சென்னை குரோம் பேட்டையில் தொடங்கியது.

சிறு, குறு மற்றும் குடிசை தொழில் கள் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரிய அமைச்சர் டி.எம். அன்பரசன் திறந்து வைத்தார்.

நந்தனா பேலஸ், கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் தனது முதல் உணவகத்தை ஓஎம்ஆர் சாலையில் மினி பார்ட்டி ஹால் வசதி யுடன் தொடங்கியது. இரண்டாவது கிளையை வேளச்சேரியில் துவங் கியது. தற்போது மூன் றாவது கிளை துவக்கப்பட்டுள்ளது.

அடையார் ஆனந்த் பவன் குழும நிறுவனங் களின் நிர்வாக இயக்கு நர்கள் கே.டி. வெங்கடேஷ் ராஜா, கே.டி. ஸ்ரீநிவாச ராஜா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
லிட்டில் பிளவர் கல்விக் குழும நிறுவனங்களின் நிறுவனர் ராஜசேகரன் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்.

சங்கீதா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் சுபாஷ் சந்திரா, வழக்கறிஞர் ஆர்.வி. நிரஞ்சன் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நந்தன பேலஸில் தனக்கே உரிய சிறப்பு உணவு வகைகளான சிக்கன் அமராவதி டிரய், சிக்கன் குண்டூர் டிரய் மற்றும் ஃபிஷ் அப்போபலா ஆகியவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.

நந்தனா பேலஸ் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக் டர் ஆர்.ரவிச் சந்தர் கூறும்போது, சென்னை மற்றும் பெங்களூரில் நந்தனா பேலஸ் மொத்தம் 24 ரெஸ்டாரண்ட் கிளைகளை கொண்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img