fbpx
Homeபிற செய்திகள்கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு நடை ஓட்டம்

கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு நடை ஓட்டம்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கோவை பிராந்திய அலுவலகம் சார்பில் ஊழலுக்கு எதிராகப் போராடும் உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடை ஓட்டம் பந்தய சாலையில் இன்று நடந்தது.

இதனை வங்கியின் பிராந்தியத் தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img