Homeபிற செய்திகள்கரூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு

கரூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடை பெற்று வருகிறது.
வழக்கறிஞர் மாரப்பன் தலைமையிலான ஒரு அணியும் இவர்களை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகுமார்
தலைமையிலான மற் றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 601-வாக்குகள் உள்ள இந்த தேர்தலில் மதியம் 12 மணி அளவில் 310- வாக்குகள் பதிவாகி இருந்தது.
வழக்கறிஞர்கள் தங்கள் அணி வெற்றி பெறுவதற்காக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img