Homeபிற செய்திகள்சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்த கோவை மேயர்

சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்த கோவை மேயர்

கோவை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபோது எடுத்தபடம்.

உடன் மாமன்ற உறுப்பினர்கள் சுமா, சரண்யா-, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா பப்பி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img