fbpx
Homeபிற செய்திகள்நாமக்கலில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கலில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையாம்பட்டி அருந்ததியர் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img