fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி

75வது சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img