நந்தா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையின் மருத்துவ தாவரவியல் துறையும், நாட்டு நலப்பணித் திட்ட இயக்கமும் இணைந்து உலக பூமி தினத்தினை முன்னிட்டு தேசிய அள விலான கருத்தரங்கினை நடத்தியது.
கல்லூரி தலைவர் வி.சண்முகன், உறுப்பினர் பானுமதி சண்முகன், செயலர்கள் ச.நந்தகுமார் பிரதீப், ச.திருமூர்த்தி, முதல் வர் எம்.கிருத்திகா, இந்திய பாராம்பரிய மருத்துவ மையத்தின் தலைவர் மருத்துவர் அஜயன், கேரளாவின் ஆதிவாசி கோத்ரவர்த வம்ஷேய சமி தியின் உறுப்பினர் மல்லன் கனி மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் மருத்துவர் கே.பவித்ரா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.