Homeபிற செய்திகள்பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கோவை மண்டல அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கோவை மண்டல அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா

நாட்டின் 80வது சுதந்திர தின விழா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கோவை மண்டல அலுவலகத்தில் விமரிசையாக நடைபெற்றது. மண்டல மேலாளர் எஸ்.என்.பாலாஜி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img