எட்டையபுரம் பேரூராட்சியில், பொது நிதியின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்ட அரங்கு கட்டிடத்தினை விளாத் திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், பாரதியார் நூற்பாலை முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதய குமார், ஒன்றியைக் பொருளாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, வார்டு உறுப்பினர்கள் பியூலாராணி, குமார், முருகலட்சுமி, மாதவன், விஜயலட்சுமி, ராமலட்சுமி, ஜெய லட்சுமி, அய்யம் மாள், தங்கம்மாள், மைக்கேல் ராஜ், ராமர், மணிகண்டன் வார்டு செயலாளர்கள் ராம்குமார், மகேஷ், சின்னப்பர், பட்சிராஜன் அருள் சுந்தர் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துமுனியசாமி தலைமை கழக பேச்சாளர்கள், தமிழ்பிரியன்,ஆனந்த் எட்டையபுரம் பேரூர் இளைஞரணி சதீஷ்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு முத்துமாரி மகளிர் அணி மஞ்சமாதா தேவி, முருக லட்சுமி, கோமதி கழக உறுப்பினர் மாரிமுத்துபாண்டியன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.