இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட் மூலம் திருப்பூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வற்காக தொப்பிகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், கவிதா ஜெனார்த்தனன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.