fbpx
Homeபிற செய்திகள்கோவை வடவள்ளியில் நீர் மோர் பந்தல்

கோவை வடவள்ளியில் நீர் மோர் பந்தல்

கோவை வடவள்ளியில் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.முருகன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img