fbpx
Homeபிற செய்திகள்வேலூரில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

வேலூரில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி வேலூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஈரோடு திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளியின் மாணவர்கள் 9 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அவர்களை பள்ளியின் தலைவர் சி.ஜெயக்குமார், தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர்கள் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜா, முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், முதல்வர். வி. பிரியதர்ஷினி, துணை முதல்வர் ஆர். மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img