கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அறிவுறுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சுமா, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.