fbpx
Homeபிற செய்திகள்கோவை: தகவல் அறிவும் உரிமைச் சட்டம்-2005க்கான விழிப்புணர்வு பேரணி

கோவை: தகவல் அறிவும் உரிமைச் சட்டம்-2005க்கான விழிப்புணர்வு பேரணி

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தகவல் அறிவும் உரிமைச் சட்டம்-2005க்கான விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் மாநகர காவல் அலுவலர் முருகேசன், உதவி ஆணையர்கள் நூர் அகமது (பொ) மகேஷகனகராஜ், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img