fbpx
Homeபிற செய்திகள்ரயில்நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரயில்நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ரயில் நிலையத்தில் ‘சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா’ என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தெற்கு ரயில்வே – சேலம் கோட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள், காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, ரயில் நிலையத்தை சுத்தமாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

இதனை தொடர்ந்து, தூய்மையின் அவசியத்தை உணர்த்தும்
உறுதிமொழி எடுக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img