கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் உடையாம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை’ மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை பார்வையிட்டார்.
உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் கீதா சேரலாதன், அம்சவேணி மணிகண்டன், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.