fbpx
Homeபிற செய்திகள்கோவை சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம்

கோவை சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு விண்ணப்பத்தினை வழங்கினார்கள்.

உடன் பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், மாநகர நல அலுவலர் தாமோதரன், முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் மற்றும் சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img