Homeபிற செய்திகள்டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், பாரதி நகர் முதல் வீதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி மேகநாதன், உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் மஞ்சுளாதேவி, சக்திவேல், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img