திமுக அரசின் 5ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு கோவை மசக்காளிபாளையம் ரோட்டில் கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் இனிப்புகள் மற்றும் சாதனை துண்டு பிரசுரங்களை வழங்கினர்.