Homeபிற செய்திகள்குன்னூரில் தொடங்கிய கண்கவர் மலை பயிர் கண்காட்சி

குன்னூரில் தொடங்கிய கண்கவர் மலை பயிர் கண்காட்சி

குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மலை பயிர் கண்காட்சி தொடங்கியது.

இந்த கண்காட்சியில் கலங்கரை விளக்கம், படகில் மீனவ பெண், சங்கு போன்ற பல

அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img