மீஞ்சூர் ஒன்றியம் அ.ரெட்டிபாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா ஊராட்சித் தலைவர் கவிதா மனோகரன் தலைமையில் நடைபெற்றது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது-.
விழாவில் துணைத் தலைவர் சுப்பிரமணி, தலைமை ஆசிரியர் குமரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.



