fbpx
Homeபிற செய்திகள்திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img