தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளராக ஆர்.செங்கோட்டு வேலன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து உத்தமபாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் தன்னார்வர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ ண்டனர்.