fbpx
Homeபிற செய்திகள்ஆன்மிக பயிற்சி

ஆன்மிக பயிற்சி

திருவண்ணாமலை அன்னபூரணி அரசு பீடத்தின் சார்பில் சிறப்பு தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி ஈரோட்டில் ஞாயிறன்று நடைபெற்றது.

பீடத்தின் தலைவர் அன்னபூரணி அரசம்மா மன அமைதி, பேரானந்தம், பிரபஞ்ச சக்தியை உணர்தல், ஜீவன் முக்தி குறித்து உரையாற்றினர்.

சுமார் நூறு பக்தர்கள் கலந்து கொண்டனர். பீடம் சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img