fbpx
Homeபிற செய்திகள்கோவை: மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை: மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திரகுமார் பாடி மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அருகில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img