கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி-1 திமுக கழக சார்பில், பீளமேடு அவினாசி சாலை, பிஎஸ்ஜி கல்லூரி அருகில் அமைக்கப்பட் டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ.,) திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழ வகைகளை வழங்கினார்.
பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை. செந்தமிழ்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், வழக்கறிஞர் மயில்வாகனன், வடக்குக் கழக செயலாளர்கள் மாட சாமி, நட்ராஜ், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இ.ரா.தனபால், பொறியாளர் அணி அமைப்பாளர் நா.பாபு, அணியின் துணை அமைப்பாளர்கள் மணி கண்டன், ஞான வேல், பாலசந்தர், கிரீன்வே சுப்பிரமணியம், சுரேஷ் குமார் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், பந்தல் ரவி,பூ.வெ. துரைசாமி, சுப்பிரமணியம், செல்வராஜ், முத் துப்பாண்டி, வட்ட கழக நிர்வாகிகள் குருசாமி, தக டூர் செல்வம், தங்கையன், ஷங்கர், காந்திமதி, அனுஷியா, தோமஸ்துரை, கோவிந்தராஜ், கார்த்திக், மாணிக்கம், சுந்தரராஜ், வேலுசாமி, கித்தான் ரங் கராஜ், சுரேஷ், அங்குசாமி, ஆறு முகம், ரமேஷ், பகுதி இளைஞரணி சுரேஷ் குமார், பிரேம் குமார், கார்த்திக், பரத் குமார், பிரனீத், வெங்கடேஷ், ரஞ்சித், அன்பழகன், ரமேஷ், உதயகுமார், ஆசாத், மகளிர் அணி கோகிலா, அனந்தி, மலர், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.