கோவை காளப்பட்டி நேரு நகரில் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் கேஎம்சிஹெச் மருத்துவமனை சேர்மன் நல்ல ஜி பழனிச்சாமி முன்னிலையில் விமர்சையாக நடந்தது.
இதில் கோவில் தலைவர் வெங்கடாசலபதி, செயலாளர் ரகுபதி, துணை தலைவர் குண சேகரன், ரங்கநாதன், சுந்தரம், கோவர்த்தனன்,
வெங்கடாபதி நாயுடு, மெஜஸ்டிக் ரகுபதி மற்றும் துணைச் செய லாளர் நாகராஜன், சுந்தரம், பாலசுந்தரம் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மகா கும்பாபிசேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.