fbpx
Homeபிற செய்திகள்தனியார் பள்ளிகளில் வாகனங்களின் தரத்தை நீலகிரி கலெக்டர் ஆய்வு

தனியார் பள்ளிகளில் வாகனங்களின் தரத்தை நீலகிரி கலெக்டர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா ஆய்வு செய்தார்.

உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, அருன்சிவகுமார் ஆகியோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img