Homeபிற செய்திகள்கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், ஒண்டிப்புதூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், சுகாதார ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img