கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் வருவாய் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அருகில் வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கோகிலா ஆகியோர் உள்ளனர்.