பெதஸ்தா சிறப்பு ஆசீர்வாத கூட்டம், கோவை காருண்யா நகரிலுள்ள டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சென்டரில் நேற்று (13ம் தேதி) மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.
இதில் இயேசு அழைக்கிறார் மற்றம் காருண்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் குடும்பத்துடன் பங்கேற்று, நற்செய்தி வழங்கி பிரார்த்தனை செய்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்றனர்.



