தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் மலுமிச்சம்பட்டியில் உள்ள எஸ்என்எம்வி கல்லூரி வளாகத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற கீழ்க்கண்ட மாணவ மாணவிகள் மாநில அளவி லான போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
1.ஜாக்குலின் நேத்ரா (14 வயது மாணவிகள்) –முதலிடம் கம்பு சண்டை -&அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
- நிதர்ஷனா (17 வயது மாணவிகள்)- முதலிடம் & கம்பு சண்டை- அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்.
- மேரி பிரியதர்ஷினி (U/17 வயது மாணவிகள்)- முதலிடம் &கம்பு சண்டை- பிஎஸ்ஜிஆர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
- அபிமன்யு (U/19 YRS BOYS) – முதலிடம், இரட்டை கம்பு வீச்சு – மணி மேல்நிலைப் பள்ளி
- நிக்கிலேஷ் (U/17 YRS BOYS) – இரண்டாம் இடம் இரட்டை கம்பு வீச்சு – ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி
- ஸ்ரீ வர்ஷன் (14 வயது மாணவர்கள்) கம்பு சண்டை- விஜய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
- அருண்யோக பிரியன்(14 வயது மாணவர்)- மூன்றாம் இடம் கம்பு சண்டை அரசு உயர்நிலைப்பள்ளி மசக்காளி பாளையம்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண்பாண்டியன் மற் றும் பெற்றோர்கள் சிலம்பாலயா அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்தினர்.



