Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் (முழு கூடுதல் பொறுப்பு) செல்வசுரபி, துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img