பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ் செல்வராஜ் தலை மையில் திருநங்கைகளுக்க்கான சிறப்பு இலவச சட்டம் மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் பாரதிபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்சட்ட ஆலோச கர்கள், மருத்துவர்கள், வார்டு கவுன்சிலர்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்