கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப்பொறியாளர் (பொ) எஸ்.அரசு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



