fbpx
Homeபிற செய்திகள்நாமக்கலில் தத்து குழந்தைகளை பெற்றோர்களிடம் வழங்கிய மாவட்ட கலெக்டர்

நாமக்கலில் தத்து குழந்தைகளை பெற்றோர்களிடம் வழங்கிய மாவட்ட கலெக்டர்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில், சிறுவர் நீதிச்சட்ட விதிகளின்படி, குழந்தைகளை தத்து பெற்றோர்களிடம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img