கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், வடக்கு வட்டாட்சியர் க.கோகிலாமணி கொடியேற்றினார்.
வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியில்சிறப்பாக பணிபுரிந்த கிராம உதவியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.