முதலமைச்சரின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், கல்வி உதவித்தொ¬க்கான ஆணைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



