உதகை கூட்டுறவு பண்டகசாலையில் இன்று நடந்த விழாவில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி, திட்டத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,20,497 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.