fbpx
Homeபிற செய்திகள்சேலம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் 29-ம் தேதி வரை நகைக் கண்காட்சி

சேலம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் 29-ம் தேதி வரை நகைக் கண்காட்சி

இந்திய பாரம்பரியமிக்க நகைகளின் கண்காட்சி, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சேலம் ஷோரூமில், வரும் 29-ம் தேதி வரை நடை பெறுகிறது.

தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப் பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன.

கண்காட்சியை பிரவீன்குமார், பிரபா வதி (பரவசஉலகம் பொழுது போக்கு பூங்கா) பாரதி, ஞான சுப்பிரமணியம் அபிராமி (கிராசிம் இண் டஸ்ட்ரீஸ்), புஷ்பா (ஸ்ரீ பாலசுப்பிரமணிய சகோ ஃபேக்டரி) ஆகியோர் திறந்து வைத்தனர்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சேலம் கிளைத் தலைவர் ராஜசேகரன், கிளை துணை தலைவர் பிரபு ராம்குமார் மற்றும் ஊழியர்கள் பங் கேற்றனர்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்ப னையகத்தில் கலை நயமிக்க அணிகலன் கள் கிடைப்பது சிறப்பம்சமாகும்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம் மாண்டமான வடிவமைப் புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார் லெட்’ ஆகியவை கண்காட் சியில் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சி வரும் 29-ம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 260-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலை யங்களுடன், உலகில் மிகப் பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர் கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய நகரங்களில் 15 கிளைகளை கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img