கோவை வ.உ.சி பூங்கா அருகில் ரூ.4.64 கோடி மதிப்பீட்டில், 42.200 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
உடன் மாவட்ட கலெக்ர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) அரசு, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், உதவி ஆணையர் சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் கமலாவதி போஸ், பேபிசுதா ரவி, பிரபாகரன், வித்யா, ரேவதி முரளி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.