ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சியை தொடங்கிவைத்து, பார்வையிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை உட்பட பலர் உள்ளனர்.



