fbpx
Homeபிற செய்திகள்அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய சிவகங்கை கலெக்டர்

அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய சிவகங்கை கலெக்டர்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் சமுதாய பொறுப்பு திட்ட நிதியின் மூலம் ரூ.62.00 லட்சம் மதிப்பிலான மூன்று நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், பெங்களூர் தென்மண்டல நிர்வாக இயக்குநர் ரவி, முதன்மை பொது மேலாளர் (மனித வள மேம்பாடு) மிதிலேஷ்குமார், காரைக்குடி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் இணை மேலாளர் (மின் நிலைய பொறுப்பு) சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img