முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், குறள் அமிர்தம் திருக்குறள் தமிழிசைப்பாடல்கள் மற்றும் “திருக்குறள் வாழ்த்துப்பா” குறுந்தகட்டினை வெளியிட்டார்.
இந்நிகழ்வின்போது, நூல் ஆசிரியர் திருமுருகன், நாராயணன், சுப்பையா, கார்த்திகேயன், வசந்தகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.